Monday, December 12, 2022

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 1,28,10,700 ரூபாய்க்கான காசோலையை வழங்குதல்


 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 1,28,10,700 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

No comments:

Post a Comment

ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை

 ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.