மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் *எ.வ.வேலு* அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் *முனைவர் மன்றம் நா. சண்முகநாதன்* அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்ற நிகழ்வு
Tuesday, December 13, 2022
Monday, December 12, 2022
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 1,28,10,700 ரூபாய்க்கான காசோலையை வழங்குதல்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 1,28,10,700 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.
கோரிக்கைகளை விவாதித்த நிகழ்வு
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை சென்னையில் சந்தித்து ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை விவாதித்த நிகழ்வு 23.09.2022
றும் 44 பேர்
கோரிக்கைகள்
பாவலர் புகழ் வாழ்க!வளர்க!
ஆசிரியர் மன்றம் வளர்க! வெல்க!
----------------------------------------
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
(மாநில அமைப்பு)
அரசு அங்கீகார ஆணை எண்:991/89
----------------------------------------
தமிழ்நாடு
தொடக்கக் கல்வி இயக்குனர் சந்திப்பு
----------------------------------------
அன்புடையீர் !வணக்கம்.
தமிழ்நாட்டின்
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு முதல் பருவத்தேர்வு விடுமுறை அனுமதிப்பது சார்ந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் மீது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கருத்துகள் , விமர்சனங்கள் மற்றும் ஆசிரியர் கோரிக்கைகள் ஆகியவை தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் இன்று (28.09.2022) முன் வைக்கப்பட்டுள்ளது.
1.கடந்த 27.09.2022 ஆம் நாளிட்டு வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரின் இணைச் செய்திக்
குறிப்பின் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின் விடுப்புவிதிகளுக்கு உட்பட்டு , நடைமுறை மரபுகளுக்கு ஏற்ப திருத்திய இணைச் செயல்முறைகள் வெளியிடப்படல் வேண்டும்.
2.தமிழ்நாடு அரசின் ஈடுசெய்விடுப்பு விதிகள் முறையாக தமிழ்நாட்டின் பள்ளிகளில் அமல்படுத்தப்படல் வேண்டும்.
பொத்தாம் பொதுவில் போகிற போக்கில் விடுப்பின் பெயரை மட்டும் கோடிட்டுக்காட்டி விட்டு , ஈடு செய் விடுப்பு விதிகளின் சரத்துகள் சிதைக்கப்படுவது சிறந்த செயலாகாது. எனவே, செய்திக் குறிப்பின் சாதக- பாதக அம்சங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு திருத்திய செயல்முறை வெளியிடல் வேண்டும்.
3.எண்ணும் - எழுத்தும் பயிற்சியை வகுப்பு வாரியாக அல்லது 25 சதம் கொண்டு பாடவாரியாக பள்ளி வேலைநாளில் வட்டார வளமையங்களில் நடத்திடல் வேண்டும்.
மேற்கண்டவற்றை கனிவுடன் கேட்டுக் கொண்டுள்ள இயக்குனர் அவர்கள் இரண்டொரு நாளில் திருத்திய செயல்முறை வெளியிடப்படும் என்று தெரிவித்து உள்ளார்கள்.
தங்கள் அன்புள்ள,
முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
20
1 கருத்த
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டப் பணிகளில் இருந்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித்தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை முற்றாக விடுவித்திடுக!
11த. தண்டபாணி மற்றும் 10 பேர்
Subscribe to:
Posts (Atom)
ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை
ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.
-
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கலைஞர் பாவலர் நினைவு நாள்காட்டியை தொடக்கக்கல்வி இயக்க...
-
மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் முனைவர் -மன்றம் திரு.நா.சண்மு...











