Sunday, December 11, 2022

வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் மாண்புமிகு பூச்சி முருகன் அவர்களை சந்தித்தல்

*திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் மாண்புமிகு பூச்சி முருகன் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா. சண்முகநாதன் சந்தித்து வாழ்த்திய நிகழ்வில் மாநிலத் தலைவர் பெ.இரா.இரவி சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர்ந. இரவிச்சந்திரன்*
 

No comments:

Post a Comment

ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை

 ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.